tag:blogger.com,1999:blog-4902898186215134864.comments2023-08-21T16:43:10.737+05:30ஆனந்தவெளிகேணிப்பித்தன்http://www.blogger.com/profile/14738073334753622762noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4902898186215134864.post-32108785849973704552012-09-20T19:09:31.401+05:302012-09-20T19:09:31.401+05:30திரு.கேணிப்பித்தன்.
வணக்கம்.
தங்கள் தளம் பார்வைக்க...திரு.கேணிப்பித்தன்.<br />வணக்கம்.<br />தங்கள் தளம் பார்வைக்குக் கிடைத்தது.<br />வாழ்த்துக்கள்.<br />புதிய பதிவுகலை நேரடியாகவும் எனக்கு அனுப்புங்கள்.தவறவிடாது பார்க்கலாம்.<br />நட்புடன்,<br />முல்லைஅமுதன்.<br />mullaiamuthan@gmail.comமுல்லை அமுதன்https://www.blogger.com/profile/05788119703529679560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4902898186215134864.post-60812076702707411812012-08-26T14:10:42.270+05:302012-08-26T14:10:42.270+05:30வெகுகாலம் கழித்து அருமையானதொரு படைப்பினைப் படித்தே...வெகுகாலம் கழித்து அருமையானதொரு படைப்பினைப் படித்தேன், மனதுக்கு நிறைவாக இருக்கிறது.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4902898186215134864.post-30676985976350845502011-08-04T19:44:07.909+05:302011-08-04T19:44:07.909+05:30தங்களது பதிவைப் படித்தேன்.
மற்ற பதிவுகளையும் அவ்வப...தங்களது பதிவைப் படித்தேன்.<br />மற்ற பதிவுகளையும் அவ்வப்போது படிக்கிறேன்.<br />உங்கள் தமிழ் அழகு தமிழ். நாங்கள், எங்களது பிள்ளைகள் எழுதும் தமிழும், பேசும் தமிழும் ஆங்கிலம் கலப்பில்லாமல் இல்லை.<br />மனப்பூர்வ வாழ்த்துக்கள் ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4902898186215134864.post-90972628976248911692011-02-28T15:49:09.227+05:302011-02-28T15:49:09.227+05:30vaazhthukkal.
mullaiamuthan.vaazhthukkal.<br />mullaiamuthan.முல்லை அமுதன்https://www.blogger.com/profile/05788119703529679560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4902898186215134864.post-19145664754605077622011-01-20T19:48:03.978+05:302011-01-20T19:48:03.978+05:30nalla karpanai.
innum ezhuthungkal.
nadpudan.
mull...nalla karpanai.<br />innum ezhuthungkal.<br />nadpudan.<br />mullaiamuthan.<br />http://kaatruveli-ithazh.blogspot.com/முல்லை அமுதன்https://www.blogger.com/profile/05788119703529679560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4902898186215134864.post-12695373599473054742011-01-05T08:07:21.601+05:302011-01-05T08:07:21.601+05:30உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.
htt...உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.<br /><br />http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_05.htmlசாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4902898186215134864.post-31600425778487264352010-05-28T01:17:56.718+05:302010-05-28T01:17:56.718+05:30வணக்கம் நண்பரே!
நெருக்கமாய் உணர்ந்தேன் எல்லாவற்றைய...வணக்கம் நண்பரே!<br />நெருக்கமாய் உணர்ந்தேன் எல்லாவற்றையும்.<br />முடிந்தால் கீழுள்ள மின்னஞ்சலுக்கு மடலிடுங்கள்<br />நன்றி<br /><br />jaani.n@gmail.comமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4902898186215134864.post-50798124319121493792010-05-09T08:49:41.843+05:302010-05-09T08:49:41.843+05:30அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்...அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம். <br /><br />நிர்வாக குழு, <br /><br />தகவல் வலைப்பூக்கள்.....<br /><br />http://thakaval.info/blogs/literatureAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4902898186215134864.post-35274115407547960822010-04-25T16:58:57.571+05:302010-04-25T16:58:57.571+05:30அருமையாக உள்ளது ஐயா! வாழ்த்துக்கள்.அருமையாக உள்ளது ஐயா! வாழ்த்துக்கள்.Jeyahttps://www.blogger.com/profile/01796516551820505849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4902898186215134864.post-16589637185288197612010-02-04T23:32:09.689+05:302010-02-04T23:32:09.689+05:30ஆத்ம விஜயம் அய்யா
என்ன! அருமையான பதிவு !மனதைத் தொ...ஆத்ம விஜயம் அய்யா <br />என்ன! அருமையான பதிவு !மனதைத் தொட்டு கண்ணீரை வரவழைக்கும் பதிவு.எத்தனை ஆயிரமாயிரம் ஆத்மாக்கள் அந்த இலங்கை மாநகரின் மேல் மரண ஓலமிட்டு அழுது கதருகிறதோ ?!எத்தனை எத்தனை பிஞ்சுக் குழந்தைகளின் ஆன்மாக்கள் அங்கு அழுது கொண்டிருக்கிறதோ?இதை நினைக்கும் போது மனம் சொல்லொன்னா வேதனை அடைகிறது.இந்தப் பிறவியில் அவர்கள் அடைந்த சொல்லொன்னா துக்கங்களுக்கு மாறாக அடுத்தப் பிறவியில் அவர்கள் சந்தோசமாக வாழவேண்டும் என்பதே நான் இறைவனை வேண்டுவது.<br />நன்றி ஆத்ம விஜயம் அய்யாdhanabal.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4902898186215134864.post-17167112253541574392009-12-30T22:03:14.299+05:302009-12-30T22:03:14.299+05:30அருமை ஐயா! காலத்திற்கு ஏற்ற கதை. உண்மையில் இது கதை...அருமை ஐயா! காலத்திற்கு ஏற்ற கதை. உண்மையில் இது கதையல்ல நிஜம். மனதில் இருக்கும் கணத்தை இந்த கதை ஊடாக இறக்கிவைத்த உணர்வு ஏற்படுகிறது.... சாதாரணமாக தனது தனிப்பட்ட கருத்தை தனது சக அதிகாரிக்கு சொல்லியதால் அரச வைத்தியர் ஒருவர் அரச பணியில் இருந்து பணிநீக்கம் செய்த நாட்டில் இருந்துகொண்டு நீங்கள் இப்படியான ஒரு கதையை எழுதியிருப்பது கொஞ்சம் ஆச்சரியமாகவும், பயமாகவும் இருக்கிறது ஐயா! <br /><br />ஆனந்தவெளி ஊடாக உங்கள் ஆக்கங்கள் அனைத்தையும் முடிந்தளவு வாசித்து பயண்பெறுகிறேன். <br /><br />நன்றி ஐயா! நான் உங்கள் நண்பர் 'அன்பில் ஆனந்தனின்' மகன்<br />திருமலை விக்னா.Unknownhttps://www.blogger.com/profile/17792730665685519698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4902898186215134864.post-82800414069963583242009-12-14T13:16:01.379+05:302009-12-14T13:16:01.379+05:30அருமை...........
தொடருங்கள் வாழ்த்துக்கள்அருமை........... <br />தொடருங்கள் வாழ்த்துக்கள்Jeyahttps://www.blogger.com/profile/01796516551820505849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4902898186215134864.post-69227324944185946552009-12-13T02:12:18.132+05:302009-12-13T02:12:18.132+05:30அழகான எழுத்துக்கள். உங்களைப்போல் என்னால் எழுத முடி...அழகான எழுத்துக்கள். உங்களைப்போல் என்னால் எழுத முடியாது. ஆனால்<br /> நானும் கதை எழுதுகிறேன். படித்துவிட்டு சொல்லுங்கள் http://eluthuvathukarthick.wordpress.com/ .<br />உங்கள் விமர்சனத்தை எதிர்ப்பார்க்கிறேன்.Karthickhttp://eluthuvathukarthick.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4902898186215134864.post-87577637282602014932009-12-07T12:50:07.601+05:302009-12-07T12:50:07.601+05:30மிகவும் அருமை ஐயா உங்கள் கதை. உண்மைதான்; மனிதமனம் ...மிகவும் அருமை ஐயா உங்கள் கதை. உண்மைதான்; மனிதமனம் விசித்திரமானதுதான்.ஒரு மனம் இரசிப்பதை இன்னொரு மனம் இரசிப்பதில்லயே. பிறிதொரு தேசத்திலிருந்தாலும் எமது ஊர்களையும், இயற்கைகளையும் இரசித்து ஒருமுறை உலா வரும் சந்தர்ப்பம் கிடைத்து எனக்கு உங்கள் கதையால். மிகவும் நன்றி..... வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஓர் இனம் புரியாத ஆனந்தம் ஏற்பட்டது இதை வாசிக்கும் போது.......<br /><br />-திருமலை விக்னா-Unknownhttps://www.blogger.com/profile/17792730665685519698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4902898186215134864.post-13680601748961335102009-12-07T01:57:00.199+05:302009-12-07T01:57:00.199+05:30அருளானந்தம் ஐயா, உங்களை இணையத்தில் வலைப்பதிவோடு கா...அருளானந்தம் ஐயா, உங்களை இணையத்தில் வலைப்பதிவோடு காண்பதில் பெருமகிழ்ச்சி. தொடர்ந்து நீங்கள் நிறைய எழுதவேண்டும்.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com